நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

Update: 2024-07-23 11:48 GMT
திருவள்ளூர் கே எம் என் நகராட்சி மேல்நிலை பள்ளியில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை தமிழ்நாடு மின்வாரியம் ஆகிய துறைகள் இணைந்து பள்ளி கல்வி மேலாண்மை குழுவுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு சாலைபாதுகாப்பு தீ விபத்து மின்சாரம் ஆகிய துறைகளில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் சுதந்திரப் போராட்ட தியாகி பால கங்காதர திலகர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் கே எம் என் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சிவராணி தலைமைbஏற்க உதவி தலைமை ஆசிரியர் முருகவேலு நகர் மன்ற உறுப்பினர் அம்பிகா ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மின்வாரிய செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி தீயணைப்பு திருவள்ளூர் தீயணைப்பு துறை வீரர் உள்ளிட்டோர் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . இந்நிகழ்ச்சியில் ஆசிரியைகள் ஜெனட் சோபியா ராணி சரஸ்வதி தெபோரா அன்பரசி இந்துமதி நிர்மலா உள்ளிட்டோ பங்கேற்றனர்.

Similar News