திருத்தணி கோவிலில் காணிக்கை என்னும் ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு

திருத்தணி கோவிலில் காணிக்கை என்னும் ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Update: 2024-07-24 09:42 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்ட இரண்டு பெண் ஊழியர்கள் நூதன முறையில் காணிக்கையை திருடி கைது செய்யப்பட்டனர் இந்நிலையில் கோயில் இணை ஆணையர் அருணாச்சலம் மேற்பார்வையில் இன்று காணிக்கை என்னும் பணி காலை 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தொடங்கியது காணிக்கை என்னும் நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேட்டி அல்லது பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் கோயில் அலுவலர்கள் கண்காணிப்பில் கடும் கட்டுப்பாடுகளுடன் காணிக்கை என்ணும் பணி நடைபெறுகிறது

Similar News