புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஒப்பந்த மற்றும் நிரந்தர துப்புரவு பணி மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.