பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை தனியார் கல்லூரி சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமான மாணவர்கள் பலரும் பங்கேற்று மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசுத் தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.