எஸ் ஐ பணியிட மாற்றம், பொதுமக்கள் எஸ்பி இடம் மனு

மனு

Update: 2024-09-23 18:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி, வாணாபுரம் வட்டம் பகண்டை கூட்டு சாலை பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள், இளம் பெண்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Similar News