புதுக்கோட்டை நகர் பகுதியில் நோய்பரவும் அபாயம்!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-12 04:36 GMT
புதுக்கோட்டை நகர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையினால் பிருந்தாவனம் - திலகர்திடல் செல்லும் சாலையான வடக்கு ராஜ வீதியில் உள்ள சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கியுள்ளது. இதனால் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News