சூரியூர் திருவிழாவுக்கு அனுமதி கோரி மனு!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-12 12:01 GMT
விராலிமலை ஒன்றியம் சூரியூர் கிராமத்தில் உள்ள சொர்ணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் சூரியூர் திருவிழாவில் மக்களை அனுமதிக்கவும், ஆலயத்தை புதுப்பிக்கவும், சுற்றுவட்டார பகுதிமக்கள் தினசரி தரிசனத்திற்கும் மூன்று கால பூஜை நடைபெறுவதற்கும் வழிவகை செய்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவர் லீமா ராணி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Similar News