புதுக்கோட்டை மாவட்டம் கை க்குறிச்சி பொற்பனை முனீஸ்வரர், சுந்தரமாக காளியம்மன் கோவில் ஆடி மாதம் கிடா வெட்டு விழாவை முன்னிட்டு இன்று தீ மிதி திருவிழா மற்றும் குதிரை வண்டி மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இவ்விழாவில் கைக்குறிச்சி ஊர் பொதுமக்கள் மற்றும் கலந்துகொண்டு மாட்டு வண்டி, குதிரை பந்தயத்தை கண்டு களித்தனர்.