புதுக்கோட்டை நகரம் பிருந்தாவனம், அண்ணா சிலை, டிவிஎஸ் கார்னர், புதிய பேருந்து நிலையங்களில் இந்திய தேசத்தை பாதுகாக்க, தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை எதிர்த்து, குற்றவியல் சட்டங்கள் திருத்தப்படுவதை கண்டித்து, பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இது போன்ற தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.