நிதி உதவி வழங்கிய முன்னாள் எம்பி

முன்னாள் எம்பி சௌந்தரராஜன்

Update: 2024-08-19 05:32 GMT
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்கு ஒன்றியம் கன்னன்குளம் முன்னாள் அதிமுக கிளை கழக செயலாளர் பச்சம்மால் மருமகன் சேகர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் அவர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்வின் பொழுது அதிமுகவினர் உடன் இருந்தனர்.

Similar News