மாட்டுவண்டி வீரர்களுக்கு வரவேற்பு

மாட்டுவண்டி பந்தயம்

Update: 2024-08-19 05:33 GMT
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் நேற்று மாட்டு வண்டி பந்தயம் போட்டி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கிராமத்திலிருந்து கலந்து கொண்ட மாட்டு வண்டி நான்காவது இடத்தை பெற்று பரிசை பெற்று சென்றது. இதனை தொடர்ந்து சீவலப்பேரியில் கிராம மக்கள் மாட்டிற்கும் வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Similar News