தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தனியார் சர்க்கரை ஆலையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-08-23 15:11 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் காவிரி ஆர்.எஸ்  ஓடப்பள்ளி என்ற பகுதியில் இயங்கி வரும் பொன்னி சுகர்ஸ் தனியார்  தொழிற்சாலையில்   தீ மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துகள் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் மற்றும் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி   நடைபெற்றது. வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்களால் நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில் சக்கரை ஆலை பொறியாளர்கள் ,ஊழியர்கள் உடனிருந்தனர்.

Similar News