கெங்கவல்லி: மது பாட்டில் விற்றவர் கைது

கைது

Update: 2024-08-25 11:39 GMT
கெங்கவல்லி:சேலம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பகுதியில் உள்ள ஸ்வேதா கரை ஓரத்தில் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்தவரை கையும் களவுமாக கெங்கவல்லி போலீசார் பிடித்தனர். இவரிடம் இருந்து 25 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பது தெரிய வந்தது. கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News