ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி

முகாம்

Update: 2024-08-25 12:04 GMT
கெங்கவல்லி:: கெங்கவல்லியில் பட்டதாரி ஆசி ரியர்களுக்கு இரண்டுநாள் நடைபெறும் கணினி பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. சேலம் டயட் விரிவுரையாளர் கலைவாணன் தலைமை வகித்தார். வட்டார மேற் பார்வையாளர் (பொ) ராணி, வட்டார ஆசிரியர்பயிற்று நர்கள் சித்ரா, அன்பரசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கணினி பயிற்சிகளை ஆசிரியர் கருத்தாளர்கள் மணிகண்டன், கபிலன் ஆகியோர் அளித்த னர். பயிற்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இரண்டாவது நாளாக வெள் ளிக்கிழமையும் பயிற்சி நடை பெறஉள்ளது

Similar News