கெங்கவல்லியில் பனை விதை நடப்பட்டது

பிறந்த நாள் விழா

Update: 2024-08-27 15:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெங்கவல்லி:கெங்கவல்லி தேமுதிக ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இன்று தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பகுதி முழுவதும் 72 பனை விதைகள் நடப்பட்டது. இந்த பனை விதைகள் நடும் விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News