தலைவாசலில் மக்கள் சந்திப்பு முகாம்

முகாம்

Update: 2024-08-29 16:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சியில் நேற்று சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் பிருந்தா தேவி தலைமையில் மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 131 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் அனைத்து துறை அதிகாரியும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

Similar News