பாதை வசதிகள் வேண்டி திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு

பாதை வசதிகள் வேண்டி திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு

Update: 2024-09-02 15:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை குளத்தூர் அருகே கல்லுக்காரன்பட்டி 20 திருநங்கைகள் அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு புதிய பாதை வசதி கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் இன்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அருணா தகுந்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். இதனை திருநங்கைகள் உரிமை மற்றும் மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

Similar News