மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

Update: 2024-09-02 15:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்கு பொதுமக்கள் இன்று குவிந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று இலவச வீட்டு மனை பட்டா மற்றும் உடல் ஊனமுற்றோர் தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இட பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு அளித்தனர்.

Similar News