கம்பு விதைப்பண்ணை ஆட்சியர் ஆய்வு

ஆய்வு

Update: 2024-09-05 03:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வட்டாரம், வடதொரசலூர் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் பயிரிடப்பட்டுள்ள கம்பு விதைப்பண்ணை வயலினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு சாகுபடி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

Similar News