கஞ்சா கடத்திய ஆறு பேர் அதிரடி கைதி

கைது

Update: 2024-09-08 03:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை ரெட்டியார்பட்டி ரோட்டில் ஜிப்பில் கஞ்சா கடத்திய ஆறு பேர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சா மற்றும் நீண்ட அறிவாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News