உடுமலை நகராட்சியை கண்டித்து சங்கு ஊதும் போராட்டம்

தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிப்பு

Update: 2024-09-12 02:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உடுமலை நகராட்சியில் கட்டப்பட்ட வரும் கூடுதல் பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைத்து கட்டப்படுகிறது அந்த வழியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடக் கோரியும் உடுமலைப்பேட்டை கழுத்தறுத்தான் ஓடை கரையை மனை பிரிவாக பிரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்கட்டும் கேளாத காதுகளாய் இருக்கும் உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து சங்கு ஊதும் போராட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக நடைப்பெற்றது

Similar News