ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம்..

ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம்..

Update: 2024-09-12 14:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் அலுவலகமானது செயல்படுகிறது. அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த திட்டங்களை செயல்படுத்த கோரியும், முறையான ஊதியம் மற்றும் காலி பணியாளரை நிரப்ப கோரியும்,10 பணி முடித்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை 10 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News