உடுமலை அருகே மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி

பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி பங்கேற்பு

Update: 2024-09-14 16:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டியில் இன்று நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு குறித்த கண்காட்சியை பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர் சாமி துவக்கி வைத்தார் கண்காட்சியில் விவசாயத்துக்கு தேவையான ஏராளமான கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன இந்த நிகழ்வில் குடிமங்கலம் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Similar News