கல்லூரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்!

காணவில்லை

Update: 2024-09-15 03:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை காமராஜபுரம் மூன்றாம் விதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் தமிழரசி வயது19 இச்சடியில் உள்ள டாக்டர் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 6ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் அவரது தந்தை சண்முகம் புகார் அளித்தார். அப்புகாரின் பெயரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

Similar News