அதிமுக சசிகலா அணியில் இணைந்த அமமுக நிர்வாகிகள்..

அதிமுக சசிகலா அணியில் இணைந்த அமமுக நிர்வாகிகள்..

Update: 2024-09-19 15:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா அவர்களின் தலைமையேற்று சிறப்பாக வழி நடத்த வேண்டும். எனவும் மேலும் அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து விலகி சசிகலா அவர்கள் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் N. கோபால் அவர்கள் தலைமையில் தங்களை இணைந்து கொண்டனர். அ.இ.அ.தி.மு.க புரட்சித்தாய் சசிகலா சார்பாக நாமக்கல் மாவட்டம் பொறுப்பாளர் N. கோபால் கழக கட்சி சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறி வரவேற்றார். இராசிபுரம் நகரம் பொறுப்பாளர் S. வேலுசாமி முன்னணியில் இணைந்தார்கள். அமமுக நிர்வாகிகள் இந்தப் பொறுப்பில் இருந்து விலகினார்கள் பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயலாளர் இருந்து விலகினார் M. ரவி .மேட்டுக்காடு ஊராட்சி செயலாளராக இருந்து விலகினார் S. கோவிந்தராஜ் ..

Similar News