மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர்.

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர்.

Update: 2024-09-16 10:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டணியில் இன்று நடைபெற்ற வாராந்திர குறைதீனார் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பி்ல் 1நபருக்கு ரூ.1,06,000-மதிப்பில் மின்சார சக்கர நாற்காலியும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு தலா ரூ.5,479- மதிப்பில் இலவச சலவைப் பெட்டியையும், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 10 பேருக்கு கல்வி நிதியுதவி மற்றும் இயற்கை மரணம், ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.42,500- என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.1,59,458- மதிப்பிலான 6நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

Similar News