உடுமலையில் வழக்கறிஞர் மீது பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்

பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-09-19 11:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முற்போக்கு வழக்கறிஞர் அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பெயரை களங்படுத்தும் விதமாக உள்ளதை கண்டித்து மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தலின் படி வழக்கறிஞர் சாதிக்பாட்சா மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பாஜகவை ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர் .இதில் மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன் மாவட்ட செயலாளர் திருமதி கலா மகளிரணி மாவட்ட பொது செயலாளர் ராதிகா மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகுரு மண்டல் தலைவர்கள் மாரியப்பன், நாகமாணிக்கம் , சுப்ரமணியம், யுவன் மணி, கண்ணாயிரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News