இலப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு!

குற்றச் செய்திகள்

Update: 2024-09-21 13:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இலுப்பூர் கோட்டைதெருவை சேர்ந்தவர் சிவலெட்சுமணன் (29). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வெளியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மீண்டும் சென்று பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமானது. இதுகுறித்து அவர் இலுப்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

Similar News