ராகுல் காந்தியை தகாத வார்த்தையில் பேசி வரும் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்

காங்கிரஸ் கட்சியின் சார்பாக காவல் நிலையத்தில் புகார்

Update: 2024-09-21 13:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கொச்சை படுத்தி தகாத வார்த்தை பேசி வரும் BJP நபர்கள் ஐந்து நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போடி நகர்காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது K M S முசாக் மந்திரி நகரத்தலைவர் தேனி மாவட்டத்துணைத்தலைவர் S R சன்னாசி வட்டாரத் தலைவர் ஜம்பு சுதாகர் நகர பொதுச்செயலாளர் K அரசகுமார் முன்னால் மாநில பொதுக்குழு உறுப்பினர் M முகமது ரஷுல் நகர துணைத்தலைவர் N கனகராஜ் வட்டாரதுணைத்தலைவர் கார்த்தி மற்றும் காங்கிரஸார் கலந்து கொண்டனர்

Similar News