கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

Update: 2024-09-23 03:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆலங்குடி அருகே உள்ள மங்களாபுரம் அரிமளம் விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் மணிவேலு. இவரது மகள் பிரீத்தி (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செப்.18ம் தேதி வீட்டிலிருந்த பிரீத்தி, ஆலங்குடி கடைவீதிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வாழக்கூடிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News