அரசால் தடை செய்யப்பட்ட மணல் பறிமுதல் !

குற்றச் செய்திகள்

Update: 2024-09-27 04:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் மலம்பட்டியில் பகுதியில் மணல் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மலம்பட்டி தேவாலயம் அருகே அசோக் லைலாண்ட் தோஸ்த் வண்டியை நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு யூனிட் மணல் இருந்தது. லாரி ஓட்டுநர் ரக்சன் ஆண்டனியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றன. இதுவரை வண்டி உரிமையாளர் உள்ளிட்ட யாரும் கைது செய்யப்படவில்லை.

Similar News