மருமகள் திடீர் மாயம்: மாமனார் புகார்!

காணவில்லை

Update: 2024-09-29 03:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அடுத்த பிலபுஞ்சை, பாப்பா. இவரது மருமகள் பாண்டிமாதேவி, இவரது கணவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். 27 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாமனார் அளித்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News