மனைவியுடன் ஏற்பட்ட மன கசப்பா கணவன் தற்கொலை!

துயரச் செய்திகள்

Update: 2024-09-30 03:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி விநாயகர் கோவில் தெரு செல்லேந்தன் கிராமத்தை சேர்ந்த அலமேலு மங்கை திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர் அழகுராஜ் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் உடற்கூறு ஆய்விற்காக மணமேல்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது மனைவி கொடுத்த புகாரின் பெயரில் மணமேல்குடி பொருளில் சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News