இளம் பெண் மாயம் தந்தை போலீசில் புகார்!

காணவில்லை

Update: 2024-09-30 03:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மேலத்தெரு நவீதா தஞ்சாவூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ரெகுநாதபுரத்தில் உள்ள தனியார் மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிந்தார். வீட்டில் இருந்த அவர் கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.அவர் தந்தை அளித்த புகார் பேரில் கந்தர்வகோட்டை காவல்துறை வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News