இளம் பெண் மாயம் போலீசார் தீவிர விசாரணை!

காணவில்லை

Update: 2024-09-30 03:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த பொன்னகரம் பகுதியை சேர்ந்த கண்மணி புதுக்கோட்டையில் பிஏ தமிழ் படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றார் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை இது குறித்து மணமேல்குடி காவல்துறையில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

Similar News