விவசாய நிலத்தை சீர்குழைக்கும் பன்றிகள்!

பொது பிரச்சனைகள்

Update: 2024-10-04 03:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மணமேல்குடி தாலுகா வெட்டிவயல் ஊராட்சி செய்யானம் கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் பன்றிகள் நடமாட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் குளங்கள் சேதமடைவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

Similar News