நார்த்தாமலை அருகே தம்பதி உயிரிழப்பு!

விபத்து செய்திகள்

Update: 2024-10-04 03:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைபட்டி பேருந்து நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கீரனூர் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News