மின்னல் தாக்கி ஜல்லிக்கட்டு மாடுகள் உயிரிழப்பு!

விபத்து செய்திகள்

Update: 2024-10-05 04:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கீரனூர் அருகே சின்ன பாண்டுரார் பட்டி கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி இவருக்கு சொந்தமான பசு மாடு மற்றும் ஜல்லிக்கட்டு காளை நேற்று மாலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கியதில் இரண்டு மாடுகளும் அதே இடத்தில் உயிரிழந்தன. தகவல் அறிந்த VAO ரியாஸ், தாசில்தார் கவியரசு வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர்.

Similar News