கல்லூரி மாணவி மாயம் போலீசில் புகார்

காணவில்லை

Update: 2024-10-05 04:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுகை திருக்கோகர்ணம் பாலன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் கார்த்திகை தர்ஷினி 21, KKC கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BA வரலாறு படித்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி காலை 10 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் நேற்று மதியம் 12:00 மணிக்கு புகார் அளிக்கப்பட்டது புகார் பேரில் காவல்துறை விசாரித்தனர்.

Similar News