மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்

குற்றச்செய்திகள்

Update: 2024-10-05 04:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரிமளம் அருகே உள்ள கரையைப்பட்டியில் அடையாளம் தெரியாத நபர் டாட்டா ஏஸ் வாகனத்தில் ஒரு யூனிட் மணல் கடத்தியதை கே புதுப்பட்டி காவல்துறையினர் மணலையும் டாட்டா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கே புதுப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News