விருது பெற்ற கவிஞர்களுக்கு பாராட்டு

கவிஞர்களுக்கு பாராட்டு

Update: 2024-10-06 03:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நிறைவினையொட்டி 100 கவிஞர்களுக்கு கடந்த மாதம் கலைஞர் விருது வழங்கப்பட்டது. இதில் விருது பெற்ற நெல்லை மாவட்ட கவிஞர்கள் கணபதி சுப்ரமணியன் மற்றும் கவிஞர் பாப்பாகுடி இரா.செல்வமணி ஆகியோருக்கு தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கவிஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Similar News