தாழையூத்து உபமின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு

Update: 2024-10-06 03:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாழையூத்து உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூர் வட்டாரம், தாழையூத்து, ராஜவல்லிபுரம், ரஸ்தா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளார்.

Similar News