பெண்களுக்கு தனிப்பெட்டி இணைக்க எதிர்பார்ப்பு

தனிப்பெட்டி இணைக்க எதிர்பார்ப்பு

Update: 2024-10-07 03:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை-செங்கோட்டை ரயிலில் ஏராளமான பெண்கள் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரயிலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் 10 பேர் மட்டுமே பயணிக்க இடம் உள்ளது. இதனால் பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே ரயிலில் பெண்களுக்கு தனிப்பெட்டி இணைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Similar News