விபத்தில் முன்னாள் தலையாரி மரணம்

விபத்து

Update: 2024-10-08 02:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா கால்கரை கிராமத்தை சார்ந்த முன்னாள் தலையாரி சுடலை ஆண்டி நேற்று தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது கனரக வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News