மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

Update: 2024-10-08 02:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Similar News