பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த சார் ஆட்சியர்

சார் ஆட்சியர் அர்பித் ஜெயின்

Update: 2024-10-08 02:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் விநியோக பிரிவு அதிகாரிகள், பணியாளர்கள், கணக்கீட்டாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் மழை வெள்ளம் மற்றும் இயற்கை இடர்பாடுகளில் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.இந்த ஊழியர்களுக்கு நேற்று சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் நற்சான்றிதழ் மற்றும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில் அதிகாரிகள், அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News