விபத்தில் வாலிபர் பலி உடல் உறுப்புகள் தானம்!

விபத்து செய்திகள்

Update: 2024-10-08 03:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள காடவராயன்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் பிரகதீஸ்வரன்(27). சம்பவத்தன்று புதுகை தஞ்சை சாலையை கடக்க முயன்றபோது அந்த வழி யாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த பிரகதீஸ்வரன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரகதீஸ்வரனின் குடும்பத்தினர் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்பு கள் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தான மாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதீஸ்வ ரன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் ஆர்டிஓ ஐஸ் வர்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Similar News