லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

செட்டிகுளத்தில் உள்ள அவரது வயலுக்கு அருகே பூச்சிகொல்லி மருந்து குடித்து சுரேஷ் இறந்து கிடந்தார்.;

Update: 2025-03-16 18:34 GMT
லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
  • whatsapp icon
லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை செட்டிகுளம் கிராமத்தில் சுரேஷ் - 50 லாரி டிரைவர் இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என தெரிகிறது. இந்நிலையில் செட்டிகுளத்தில் உள்ள அவரது வயலுக்கு அருகே பூச்சிகொல்லி மருந்து குடித்து சுரேஷ் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இன்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Similar News