தேவாரத்தில் பெட்டி கடையில் புகையிலை விற்றவர் கைது

கைது;

Update: 2025-03-25 13:16 GMT
தேவாரத்தில் பெட்டி கடையில் புகையிலை விற்றவர் கைது
  • whatsapp icon
தேவாரம் காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (மார்ச்.24) சிந்தலைச்சேரி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது ஜோசப் என்பவரது பெட்டி கடையில் சோதனை மேற்கொண்ட போது அவரது கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஜோசப் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News