பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள்.

மதுரை நகரில் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது;

Update: 2025-08-06 14:23 GMT
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 06.08.2025 புதன்கிழமை பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Similar News